Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த வெற்றிக்கு காரணம் அனுஷ்காதான்: கோலி!

Webdunia
சனி, 17 பிப்ரவரி 2018 (13:26 IST)
தென் ஆப்ரிக்காவிற்கு எதிராக 5-1 என்ற கணக்கில் ஒரு நாள் கிரிக்கெட் தொடரை வென்ற இந்திய அணி மகிழ்ச்சியில் உள்ளது. கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினார். இந்த வெற்றி குறித்து இந்திய அணி கேப்டன் விராட் கோலி கூறியது பின்வருமாறு...
இந்த தொடரில் எனது தனிப்பட்ட வெற்றிக்கு, எனக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர்களையே காரணமாக கூற முடியும். மிகவும் கடினமான நேரங்களில் எனக்கு தூண்போல இருந்து வலிமையை கொடுத்தவர் எனது மனைவி அனுஷ்கா சர்மா. அவருக்கு எனது நன்றி. இந்த தொடரில் எனது தனிப்பட்ட வெற்றிக்கு அவர்தான் காரணம். 
 
இந்த வெற்றிக்கு பின் நான் மகிழ்ச்சியாக உணர்கிறேன். இந்த தொடர் முழுவதும் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள். டி20 தொடரை எதிர்பார்த்து இருக்கிறோம். இந்த தொடரும், வெற்றியும் முடிந்துவிடவில்லை என தெரிவித்தார். 
 
ஒருநாள் தொடரில் 3 சதங்கள் உள்பட 558 ரன்கள் சேர்த்து ஒரு தொடரில் அதிக ரன்கள் சேர்த்த வீரர் எனும் பெருமையையும் விராட் கோலி பெற்றுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிகமுறை ஐந்து விக்கெட்கள்… ஷேன் வார்ன் சாதனையை சமன் செய்த ஷேன் வார்ன்!

செஸ் ஒலிம்பியாடில் தங்கம் வென்ற சிங்கங்கள்! ஹங்கேரியில் வரலாறு படைத்தது இந்தியா!

ஹண்ட்டர் வண்ட்டார்.. சூடுடா! டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் படைத்த சாதனைகள்!

அதிரடி சரவெடி; முதல் டெஸ்ட்டில் அபாரமான வெற்றி பெற்ற இந்திய அணி!

செஸ் ஒலிம்பியாட்: 10 சுற்று முடிவில் தொடர்ந்து முதல் இடத்தில் இந்தியா! தங்கம் வெல்லுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments