Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய அணி வெற்றி பெருவதற்கு தகுதியற்றது: கோலி சர்ச்சை கருத்து!!

Webdunia
திங்கள், 10 ஜூலை 2017 (18:48 IST)
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக நடைபெற்ற டி20 போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இது குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்துள்ளார் விராட் கோலி.


 
 
முதல் டி20 போட்டியில் இந்தியா 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 190 ரன்களை எடுத்தது. ஆனால் மேற்கிந்திய தீவுகள் அணி ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து எளிதாக வெற்றி பெற்றது.
 
இது குறித்து விராட் கோலி கூறியதாவது, சோம்பேறித்தனம் காண்பித்த இந்திய அணி வெற்றி பெற தகுதியுடையது இல்லை என்று சாடியுள்ளார் கோலி. இந்திய வீரர்கள் நினைத்திருந்தால் 230 ரன்கள் எடுத்திருக்கலாம். அதேபோல ஃபீல்டிங்கின்போது சில வாய்ப்புகளை தவறவிட்டு விட்டனர். இது போன்று விளையாடுனால் வெற்றி பெற முடியாது. வெற்றிக்கு தகுதியானவர்களாக இந்திய அணி இல்லை என தெரிவித்துள்ளார்.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செஸ் ஒலிம்பியாடில் தங்கம் வென்ற சிங்கங்கள்! ஹங்கேரியில் வரலாறு படைத்தது இந்தியா!

ஹண்ட்டர் வண்ட்டார்.. சூடுடா! டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் படைத்த சாதனைகள்!

அதிரடி சரவெடி; முதல் டெஸ்ட்டில் அபாரமான வெற்றி பெற்ற இந்திய அணி!

செஸ் ஒலிம்பியாட்: 10 சுற்று முடிவில் தொடர்ந்து முதல் இடத்தில் இந்தியா! தங்கம் வெல்லுமா?

வங்கதேச அணிக்கு 515 ரன்கள் இலக்கு..! வெற்றியை நோக்கி இந்தியா.!!

அடுத்த கட்டுரையில்
Show comments