Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிருபரின் அந்த கேள்வி: ஆங்ரி பேர்ட் ஆன கோலி!!

Webdunia
வெள்ளி, 26 மே 2017 (15:20 IST)
செய்தியாளர்களின் சந்திப்பின் போது நிருபர் கேட்ட ஒரு கேள்வியால் இந்திய கேப்டன் விராட் கோலி கடும் கோபமடைந்தார்.


 
 
இங்கிலாந்தில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்க  சென்றுள்ளது. அப்போது நடந்த செய்தியாளர்களின் சந்திப்பில்  நிருபர்கள் கேள்விக்கு பொறுமையாக பதில் சொல்லியபடி இருந்தார் கோலி. 
 
ஆனால், அப்போது நிருபர் கேட்ட ஒரு கேள்வி அவரை சீண்டிவிட்டது. நிருபர் கேட்ட கேள்வியும், அதற்கு கோலி அளித்த பதிலும் பின்வருமாரு..
 
கேள்வி: இப்போதுள்ள சூழ்நிலையை மனதில் வைத்துக்கொண்டு, பாகிஸ்தானுடன் ஆடுவது சரியான சாய்சாக இருக்குமா? (ஐபிஎல் தொடரில் சிறப்பாக ஆடாத நிலையை குறிப்பிட்டு) 
 
பதில்: நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? நான் இதில் கூறுவதற்கு ஒன்றுமில்லை ஏனெனில் நீங்கள் ஏற்கனவே ஒரு கருத்துக்கு வந்துவிட்டீர்கள் என கோபமாக பதிலளித்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாடர்ன் உடையில் ஹாட் போஸ் கொடுத்த ராஷ்மிகா!

பேட்டிங் செய்த போது ஃபீல்டிங் செட் செய்தது ஏன்?... ரிஷப் பண்ட் அளித்த பதில்!

அதிகமுறை ஐந்து விக்கெட்கள்… ஷேன் வார்ன் சாதனையை சமன் செய்த அஸ்வின் !

செஸ் ஒலிம்பியாடில் தங்கம் வென்ற சிங்கங்கள்! ஹங்கேரியில் வரலாறு படைத்தது இந்தியா!

ஹண்ட்டர் வண்ட்டார்.. சூடுடா! டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் படைத்த சாதனைகள்!

அடுத்த கட்டுரையில்
Show comments