Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கேப்டன் இயான் மோர்கனை கைகழுவியது கொல்கத்தா: புதிய கேப்டன் யார்?

கேப்டன் இயான் மோர்கனை கைகழுவியது கொல்கத்தா: புதிய கேப்டன் யார்?
, செவ்வாய், 30 நவம்பர் 2021 (14:55 IST)
ஐபிஎல் கொல்கத்தா அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த இயான் மோர்கனை மீண்டும் அந்த அணி எடுக்கவில்லை என கூறி இருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
2022 ஆம் ஆண்டின் போட்டியில் இரண்டு அணிகள் புதிதாக இணைய இருப்பதால் அனைத்து அணிகளுக்குமான ஏலம் இந்த டிசம்பர் மாத இறுதியில் அல்லது ஜனவரி மாதம் நடைபெற உள்ளது 
 
இந்த நிலையில் ஒவ்வொரு அணியும் நான்கு வீரர்களை தக்க வைத்துக்கொள்ளலாம் என்று கூறப்பட்ட நிலையில் கிட்டத்தட்ட அனைத்து அணிகளுமே கேப்டனை தக்கவைத்துக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்தநிலையில் கொல்கத்தா அணி கேப்டன் இயான் மார்கனை எடுக்கவில்லை என்று கொல்கத்தா அணி நிர்வாகம் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது இதனை அடுத்து கொல்கத்தா அணியின் புதிய கேப்டன் யார் என ரசிகர்களின் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிஎஸ்கே தக்க வைத்து கொண்ட நான்கு வீரர்கள் இவர்கள் தான்!