Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேலைக்கார தோனி: தலைமறைவான லலித் மோடி சீண்டல்!!

Webdunia
செவ்வாய், 9 மே 2017 (12:27 IST)
முன்னாள் ஐபிஎல் தலைவர் லலித் மோடி, தோனியை இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தில் வேலை செய்யும் வேலைக்காரன் என கூறிப்பிட்டுள்ளார். 


 
 
முன்னாள் ஐபிஎல் தலைவர் லலித் மோடி, ஐபிஎல் தொடரில் கோடிக்கணக்கில் மோசடி செய்து இங்கிலாந்தில் தலைமறைவாக வாழ்ந்து வருகிறார். 
 
இந்நிலையில், சீனிவாசனின் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தில் இருந்து தோனிக்கு 2012-ல் வழங்கப்பட்ட ஆஃபர் லெட்டரை லலித் மோடி வெளியிட்டுள்ளார்.
 
அதில், தோனி மாத சம்பளம் வாங்கும் ஊழியர் என குறிப்பிடப்பட்டு, மாதம் அவரின் மொத்த சம்பளமாக ரூ.60,000 குறிப்பிடப்பட்டுள்ளது.
 
இதுதவிர, தோனியின் பொழுதுபோக்கு ஊதியமாக ரூ. 4,500, பேப்பர் செலவுக்காக ரூ.175, கரண்டு பில், தண்ணீர், சமையல் கேஸ் உள்ளிட்டவைகளுக்கான செலவுகளை தோனி தனது சம்பளத்தில் பெற்றுக்கொள்ளும் வசதியும் அளிக்கப்பட்டுள்ளது.
 
இந்த செய்து தற்போது சர்ச்சைக்குள்ளாகி உள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாடர்ன் உடையில் ஹாட் போஸ் கொடுத்த ராஷ்மிகா!

பேட்டிங் செய்த போது ஃபீல்டிங் செட் செய்தது ஏன்?... ரிஷப் பண்ட் அளித்த பதில்!

அதிகமுறை ஐந்து விக்கெட்கள்… ஷேன் வார்ன் சாதனையை சமன் செய்த அஸ்வின் !

செஸ் ஒலிம்பியாடில் தங்கம் வென்ற சிங்கங்கள்! ஹங்கேரியில் வரலாறு படைத்தது இந்தியா!

ஹண்ட்டர் வண்ட்டார்.. சூடுடா! டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் படைத்த சாதனைகள்!

அடுத்த கட்டுரையில்
Show comments