Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மலிங்கா பந்துவீச்சை புஷ்வானமாக்கிய ஆப்கானிஸ்தான் பேட்ஸ்மேன்கள்

Webdunia
திங்கள், 17 செப்டம்பர் 2018 (20:56 IST)
முதல் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர் முடிவில் 249 ரன்கள் ஆல் அவுட் ஆனது.

 
ஆசிய கோப்பை தொடரின் மூன்றவது போட்டியில் இன்று இலங்கை - ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டி செய்ய முடிவு செய்து களமிறங்கியது.
 
50 ஓவர் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 249 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகப்பட்சமாக ரஹ்மத் ஷா 72 ரன்கள் குவித்தார். முதல் போட்டியில் கலக்கிய மலிங்கா இந்த போட்டியில் ஒரே ஒரு விக்கெட் மட்டும் கைப்பற்றினார்.
 
10 ஓவர்கள் வீசிய மலிங்கா 66 ரன்கள் விட்டுக்கொடுத்தார். மலிங்கா பந்துவீச்சு ஆப்கானிஸ்தான் பேட்ஸ்மேன்களிடம் எடுப்படவில்லை. இதைத்தொடர்ந்து இலங்கை 250 ரன்கள் குவித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாட உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிகமுறை ஐந்து விக்கெட்கள்… ஷேன் வார்ன் சாதனையை சமன் செய்த அஸ்வின் !

செஸ் ஒலிம்பியாடில் தங்கம் வென்ற சிங்கங்கள்! ஹங்கேரியில் வரலாறு படைத்தது இந்தியா!

ஹண்ட்டர் வண்ட்டார்.. சூடுடா! டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் படைத்த சாதனைகள்!

அதிரடி சரவெடி; முதல் டெஸ்ட்டில் அபாரமான வெற்றி பெற்ற இந்திய அணி!

செஸ் ஒலிம்பியாட்: 10 சுற்று முடிவில் தொடர்ந்து முதல் இடத்தில் இந்தியா! தங்கம் வெல்லுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments