Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறும் நியூசிலாந்து வீரர்!

Webdunia
வியாழன், 30 டிசம்பர் 2021 (07:48 IST)
சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறும் நியூசிலாந்து வீரர்!
நியூசிலாந்து நாட்டின் முன்னணி கிரிக்கெட் வீரர் ராஸ் டெய்லர் தனது ஓய்வு முடிவை அறிவிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது 
 
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனாக  ராஸ் டெய்லர் அறிவிப்பு செய்துள்ளார்
 
தற்போது நியூஸிலாந்து நாட்டில் வங்கதேசத்துக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் ஆஸ்திரேலியா, நெதர்லாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அவர் விளையாட உள்ளார்
 
இந்த போட்டிகளை முடித்தவுடன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற விருப்பதாக ராஸ் டெய்லர் அறிவித்துள்ளார்
 
நியூசிலாந்து அணியின் முன்னணி பேட்ஸ்மேனாக ராஸ் டைலர் இந்த அறிவிப்பு அவரது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேச அணிக்கு 515 ரன்கள் இலக்கு..! வெற்றியை நோக்கி இந்தியா.!!

ரிஷப் பண்ட் சதம், சதத்தை நெருங்கும் சுப்மன் கில்.. சென்னை டெஸ்ட் ஸ்கோர் விபர்ம்..!

ஒன்றும் தெரியாமல் ரயிலேறி சென்னைக்கு வந்தேன்… 50 ஆண்டுகள் ஆகப்போகிறது- ரஜினி நெகிழ்ச்சி!

நேற்றைய இன்னிங்ஸில் கபில்தேவ்வின் சாதனையை முறியடித்த பும்ரா!

சதத்தை நோக்கி கில் & பண்ட்… இரண்டாவது இன்னிங்ஸில் வலுவான நிலையில் இந்தியா!

அடுத்த கட்டுரையில்
Show comments