Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய அணியினர் வேற்றுகிரகத்தை சேர்ந்தவர்கள? பாகிஸ்தான் வீரர் காட்டம்

Webdunia
வெள்ளி, 12 மே 2023 (19:17 IST)
உலகில் உள்ள மற்ற நாடுகள் பாகிஸ்தானுக்கு வந்து கிரிக்கெட் விளையாடி பாதுகாப்புடன் சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்திய அணி மட்டும் வர மறுப்பது அவர்கள் என்ன வேற்று கிரகவாசிகலா என்ற கேள்வி எழுகிறது என பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஜுனைத் கான் தெரிவித்துள்ளார். 
 
சமீபத்தில் ஆஸ்திரேலியா இங்கிலாந்து தென் ஆப்பிரிக்கா நியூசிலாந்து ஆகிய நாடுகள் பாகிஸ்தான் வந்து விளையாடியது. அவர்களது பாதுகாப்பில் எந்தவித பிரச்சனையும் இல்லை 
 
ஆனால் இந்தியா மற்றும் வர மறுப்பது அவர்கள் வேற்று உலகத்தை சேர்ந்தவர்களா என்ற கேள்வி எழுகிறது என்றும் தெரிவித்தார். ஐசிசி இந்த பிரச்சனைகளை உடனடியாக கவனிக்க வேண்டும் என்றும் பாகிஸ்தான் இல்லாமல் கிரிக்கெட் இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேச அணிக்கு 515 ரன்கள் இலக்கு..! வெற்றியை நோக்கி இந்தியா.!!

ரிஷப் பண்ட் சதம், சதத்தை நெருங்கும் சுப்மன் கில்.. சென்னை டெஸ்ட் ஸ்கோர் விபர்ம்..!

ஒன்றும் தெரியாமல் ரயிலேறி சென்னைக்கு வந்தேன்… 50 ஆண்டுகள் ஆகப்போகிறது- ரஜினி நெகிழ்ச்சி!

நேற்றைய இன்னிங்ஸில் கபில்தேவ்வின் சாதனையை முறியடித்த பும்ரா!

சதத்தை நோக்கி கில் & பண்ட்… இரண்டாவது இன்னிங்ஸில் வலுவான நிலையில் இந்தியா!

அடுத்த கட்டுரையில்
Show comments