Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடைசி ஓவரில் ராஜஸ்தானுக்கு மரண பயத்தை காட்டிய பவல்!

Webdunia
சனி, 23 ஏப்ரல் 2022 (07:59 IST)
கடைசி ஓவரில் ராஜஸ்தானுக்கு மரண பயத்தை காட்டிய பவல்!
நேற்று நடைபெற்ற டெல்லி மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் ராஜஸ்தான் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பதை பார்த்தோம் 
 
இந்த நிலையில் நேற்றைய போட்டியில் கடைசி ஓவரில் உறுதியான வெற்றி என்ற நம்பிக் கொண்டிருந்த ராஜஸ்தான் அணிக்கு டெல்லி அணியின் பவல், மரண பயத்தை காட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
கடைசி ஓவரில் 6 பந்துகளில் 36 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலையில் முதல் மூன்று பந்துகளில் 3 சிக்ஸர் அடித்தார் பவல். இதனால் ராஜஸ்தான் அணி அதிர்ச்சி அடைந்தது
 
மீதமுள்ள 3 பந்துகளில் 3 சிக்ஸர் அடித்தால் டில்லி அணி வெற்றி பெற்று விடும் என்ற நிலையில் இருந்தது. ஆனால் நான்காவது பந்தில் ரன் ஏதும் இல்லை என்பதும் 5வது பந்தில் 2 ரன்கள் மட்டுமே பவல் அடித்தார் என்பதும் 6-வது விக்கெட்டை இழந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இருப்பினும் அவர் கடைசி நேரத்தில் ராஜஸ்தான் அணிக்கு மரண பயத்தை பவல் காட்டியது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேச அணிக்கு 515 ரன்கள் இலக்கு..! வெற்றியை நோக்கி இந்தியா.!!

ரிஷப் பண்ட் சதம், சதத்தை நெருங்கும் சுப்மன் கில்.. சென்னை டெஸ்ட் ஸ்கோர் விபர்ம்..!

ஒன்றும் தெரியாமல் ரயிலேறி சென்னைக்கு வந்தேன்… 50 ஆண்டுகள் ஆகப்போகிறது- ரஜினி நெகிழ்ச்சி!

நேற்றைய இன்னிங்ஸில் கபில்தேவ்வின் சாதனையை முறியடித்த பும்ரா!

சதத்தை நோக்கி கில் & பண்ட்… இரண்டாவது இன்னிங்ஸில் வலுவான நிலையில் இந்தியா!

அடுத்த கட்டுரையில்
Show comments