Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புரோ கபடி இன்றைய போட்டிகள்: பெங்களூரு, புனே அணிகள் வெற்றி

Webdunia
புதன், 31 அக்டோபர் 2018 (22:25 IST)
புரோ கபடி லீக் போட்டிகள் கடந்த 7ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் நிலையில் இன்று நடைபெற்ற இரண்டு போட்டிகளில் புனே மற்றும் பெங்களூரு அணிகள் வெற்றி பெற்றுள்ளன

முதல் போட்டியில் புனே அணி டெல்லி அணியுடன்   மோதியது. கடைசி வரை ஆக்ரோஷாமாக இரு அணி வீரர்களும் விளையாடிய நிலையில் இறுதியில் புனே அணி 31-27 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி அடைந்தது.

இதேபோல் இன்று நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் பெங்களூர் அணி பாட்னா அணியுடன் மோதியது. கடைசி வரை இரண்டு அணிகளும் வெற்றி பெற சமவாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டாலும் இறுதி நிமிடங்களில் சுதாரித்து ஆடிய பெங்களூரு அணி 43-41 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது.

நாளை பாட்னா அணி பெங்கால் அணியுடன் மோதவுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிகமுறை ஐந்து விக்கெட்கள்… ஷேன் வார்ன் சாதனையை சமன் செய்த ஷேன் வார்ன்!

செஸ் ஒலிம்பியாடில் தங்கம் வென்ற சிங்கங்கள்! ஹங்கேரியில் வரலாறு படைத்தது இந்தியா!

ஹண்ட்டர் வண்ட்டார்.. சூடுடா! டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் படைத்த சாதனைகள்!

அதிரடி சரவெடி; முதல் டெஸ்ட்டில் அபாரமான வெற்றி பெற்ற இந்திய அணி!

செஸ் ஒலிம்பியாட்: 10 சுற்று முடிவில் தொடர்ந்து முதல் இடத்தில் இந்தியா! தங்கம் வெல்லுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments