Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புரோ கபடி: 2 புள்ளிகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்ற பாட்னா

Webdunia
வியாழன், 1 நவம்பர் 2018 (22:38 IST)
புரோ கபடி போட்டியின் லீக் ஆட்டங்கள் கடந்த சில தினங்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்று பாட்னா அணியுடன் பெங்கால் அணி மோதியது

இரு அணி வீரர்களும் ஆக்ரோஷமாக தங்கள் அணியின் வெற்றிக்கு விளையாடிய நிலையில் இரு அணிகளின் புள்ளிகளும் மாறி மாறி உயர்ந்து கொண்டே இருந்தது

இந்த நிலையில் இறுதியில் பாட்னா அணி 29-27 என்ற புள்ளி கணக்கில் த்ரில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் நாளை உபி அணியுடன் தமிழ் தலைவாஸ் அணியும், ஜெய்ப்பூர் மற்றும் குஜராத் அணிகளும் மோதவுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிகமுறை ஐந்து விக்கெட்கள்… ஷேன் வார்ன் சாதனையை சமன் செய்த அஸ்வின் !

செஸ் ஒலிம்பியாடில் தங்கம் வென்ற சிங்கங்கள்! ஹங்கேரியில் வரலாறு படைத்தது இந்தியா!

ஹண்ட்டர் வண்ட்டார்.. சூடுடா! டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் படைத்த சாதனைகள்!

அதிரடி சரவெடி; முதல் டெஸ்ட்டில் அபாரமான வெற்றி பெற்ற இந்திய அணி!

செஸ் ஒலிம்பியாட்: 10 சுற்று முடிவில் தொடர்ந்து முதல் இடத்தில் இந்தியா! தங்கம் வெல்லுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments