Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5 நாட்கள் விளையாடி சாதனை படைத்த புஜாரா!!

Webdunia
திங்கள், 20 நவம்பர் 2017 (18:07 IST)
இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. 

 
முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைப்பெற்றது. 5 வது நாளான இன்று போட்டி டிராவில் முடிவடைந்தது.
 
இந்த டெஸ்ட் போட்டியில் 5 நாள்கள் விளையாடி புஜாரா புதிய சாதனை படைத்துள்ளார். 117 பந்துகளில் 52 ரன்களை எடுத்தார் புஜாரா. 
 
5 வது நாளாக இன்றும் புஜாரா தொடர்ந்து விளையாடி ஏற்கெனவே இருந்த சாதனையை முறியடித்துள்ளார். இந்த சாதனையில் உலக அளவில் 8 வது இடத்தையும், இந்திய அளவில் 3 வது இடத்தையும் பிடித்துள்ளார். 
 
எம்,எல்.ஜெய்சிம்ஹா மற்றும் ரவி சாஸ்திரி, புஜாராவுக்கு முன்னர் இந்த சாதனையை படைத்துள்ளனர். 
 
மூன்று இந்திய வீரர்களும் கொல்கத்தா ஈடன் மைதானத்தில் விளையாடி இந்த சாதனையை பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாடர்ன் உடையில் ஹாட் போஸ் கொடுத்த ராஷ்மிகா!

பேட்டிங் செய்த போது ஃபீல்டிங் செட் செய்தது ஏன்?... ரிஷப் பண்ட் அளித்த பதில்!

அதிகமுறை ஐந்து விக்கெட்கள்… ஷேன் வார்ன் சாதனையை சமன் செய்த அஸ்வின் !

செஸ் ஒலிம்பியாடில் தங்கம் வென்ற சிங்கங்கள்! ஹங்கேரியில் வரலாறு படைத்தது இந்தியா!

ஹண்ட்டர் வண்ட்டார்.. சூடுடா! டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் படைத்த சாதனைகள்!

அடுத்த கட்டுரையில்
Show comments