Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பஞ்சாபை வென்றது ராஜஸ்தான்:

Webdunia
புதன், 9 மே 2018 (06:00 IST)
நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 40வது போட்டியில் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 158 ரன்கள் எடுத்தது. 
 
159 ரன்கள் என்ற சுமாரான இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் அணி, ராஜஸ்தான் அணியினர்களின் அபாரமான பந்துவீச்சு மற்றும் பீல்டிங் காரணமாக 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 143 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் ராஜஸ்த்தான் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பஞ்சாப் அணியின் ராகுல் அபாரமாக விளையாடி 95 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தபோதிலும் அந்த அணி தோல்வி அடைந்தது பரிதாபத்திற்குரியது ஆகும்
 
இந்த வெற்றியால் ராஜஸ்தான் அணி 8 புள்ளிகளுடன் 6வது இடத்தில் உள்ளது, தோல்வி அடைந்த பஞ்சாப் அணி 12 புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிகமுறை ஐந்து விக்கெட்கள்… ஷேன் வார்ன் சாதனையை சமன் செய்த அஸ்வின் !

செஸ் ஒலிம்பியாடில் தங்கம் வென்ற சிங்கங்கள்! ஹங்கேரியில் வரலாறு படைத்தது இந்தியா!

ஹண்ட்டர் வண்ட்டார்.. சூடுடா! டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் படைத்த சாதனைகள்!

அதிரடி சரவெடி; முதல் டெஸ்ட்டில் அபாரமான வெற்றி பெற்ற இந்திய அணி!

செஸ் ஒலிம்பியாட்: 10 சுற்று முடிவில் தொடர்ந்து முதல் இடத்தில் இந்தியா! தங்கம் வெல்லுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments