Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் வென்று வித்தியாசமான முடிவு எடுத்த ராஜஸ்தான் கேப்டன்..!

Webdunia
வியாழன், 27 ஏப்ரல் 2023 (19:04 IST)
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று 37-வது போட்டி சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற உள்ளது. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சங் பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.
 
ஐபிஎல் தொடரில் பெரும்பாலான அணிகள் டாஸ் வென்றால் முதலில் பந்துவீச்சை தான் தேர்வு செய்த நிலையில் ராஜஸ்தான் கேப்டன் வித்தியாசமாக பேட்டிங் தேர்வு செய்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இதனை அடுத்து ராஜஸ்தான் அணி வீரர்கள் இன்னும் சில நிமிடங்களில் பேட்டிங் செய்ய களத்தில் இறங்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. புள்ளி பட்டியல் பொறுத்தவரை சென்னை அணி 10 புள்ளிகளுடன் முதல் இடத்திலும் ராஜஸ்தான் அணி 8 புள்ளிகள் மூன்றாம் இடத்தில் உள்ளது. 
 
இன்றைய போட்டியில் ராஜஸ்தான் அணி ஜெயித்தால் சென்னை அணியை பின்னுக்கு தள்ளிவிட்டு முதலிடத்தை பிடித்து விடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேச அணிக்கு 515 ரன்கள் இலக்கு..! வெற்றியை நோக்கி இந்தியா.!!

ரிஷப் பண்ட் சதம், சதத்தை நெருங்கும் சுப்மன் கில்.. சென்னை டெஸ்ட் ஸ்கோர் விபர்ம்..!

ஒன்றும் தெரியாமல் ரயிலேறி சென்னைக்கு வந்தேன்… 50 ஆண்டுகள் ஆகப்போகிறது- ரஜினி நெகிழ்ச்சி!

நேற்றைய இன்னிங்ஸில் கபில்தேவ்வின் சாதனையை முறியடித்த பும்ரா!

சதத்தை நோக்கி கில் & பண்ட்… இரண்டாவது இன்னிங்ஸில் வலுவான நிலையில் இந்தியா!

அடுத்த கட்டுரையில்
Show comments