Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆப்கன் அணியின் கேப்டன் பதவியைத் துறந்த ரஷீத் கான்!

Webdunia
சனி, 11 செப்டம்பர் 2021 (12:09 IST)
ஆப்கானிஸ்தானை தாலிபன்கள் முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது உலகக் கவனம் முழுவதையும் அந்த நாட்டின் மீது விழ வைத்துள்ளது. இந்நிலையில் அந்நாட்டில் பெண்கள் கிரிக்கெட்டுக்கு தாலிபன்கள் தடை விதித்துள்ளனர். இந்நிலையில் உலகக்கோப்பை டி 20 தொடருக்கான அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

அதில் ரஷீத் கானே கேப்டனாக அறிவிக்கப்பட்டு இருந்தார். ஆனால் அணி தேர்வில் ஒரு கேப்டனாக தன்னை கலந்து விவாதிக்காமல் அறிவித்ததால் அணித் தலைவர் பதவியில் இருந்து தான் விலகுவதாகவும், அணிக்கு ஒரு வீரராக மட்டும் தொடர உள்ளதாகவும் ரஷீத் கான் அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மளமளவென விழுகும் இந்திய விக்கெட்டுக்கள்.. 2ஆம் நாள் முடிவில் ஸ்கோர் என்ன?

வங்கதேசத்தின் பேட்டிங் வரிசையை சிதைத்த பும்ரா.. 149 ரன்களில் ஆல் அவுட்.

உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அவுட் ஆனதும் அதை நினைத்துதான் வருந்தினேன்… மனம் திறந்த கம்பீர்

அஸ்வின் , ஜடேஜா போல எந்த அணியிலும் ஆல்ரவுண்டர்கள் இல்லை… அஸ்வின் புகழாரம்!

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் யாரும் படைக்காத சாதனை… ஜெய்ஸ்வால் எட்டிய மைல்கல்!

அடுத்த கட்டுரையில்
Show comments