Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யார் பயிற்சியாளர்? ஒரு வழியா முடிவு செய்த பிசிசிஐ!

Webdunia
செவ்வாய், 11 ஜூலை 2017 (22:04 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் யார் என்பதில் கடந்த சில மணி நேரங்களாக குழப்பநிலை இருந்த நிலையில் தற்போது ரவிசாஸ்திரிதான் பயிற்சியாளர் என்பதை அதிகாரபூர்வமாக அறிவித்துவிட்டனர்.



 
 
இன்று மாலை 6 மணி அளவில் ரவிசாஸ்திரி பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டதாக
கிட்டத்தட்ட அனைத்து ஊடகங்களிலும் செய்தி வெளியானது. ஆனால் ஒருசில நிமிடங்களில் இல்லை, அவர் பயிற்சியாளர் இல்லை, இன்னும் பயிற்சியாளரை முடிவு செய்யவில்லை என  பிசிசிஐ செயலாளர் அமிதாப் சவுத்ரி செய்தியாளர்களிடம் கூறினார்.
 
இந்த நிலையில் தற்போது மீண்டும் ரவிசாஸ்திரிதான் பயிற்சியாளர் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தற்காலிக தலைவர் சி.கே.கண்ணா இந்த அறிவிப்பை அதிகாரபூர்வமாக வெளியிட்டார். 
 
மேலும் இந்திய அணியின் பந்துவிச்சுப் பயிற்சியாளராக ஜாகீர் கான் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இவர்கள் இருவரும் வரும் 2019ம் ஆண்டு நடைபெறும் உலகக் கோப்பை தொடர் வரை பதவி இருப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாடர்ன் உடையில் ஹாட் போஸ் கொடுத்த ராஷ்மிகா!

பேட்டிங் செய்த போது ஃபீல்டிங் செட் செய்தது ஏன்?... ரிஷப் பண்ட் அளித்த பதில்!

அதிகமுறை ஐந்து விக்கெட்கள்… ஷேன் வார்ன் சாதனையை சமன் செய்த அஸ்வின் !

செஸ் ஒலிம்பியாடில் தங்கம் வென்ற சிங்கங்கள்! ஹங்கேரியில் வரலாறு படைத்தது இந்தியா!

ஹண்ட்டர் வண்ட்டார்.. சூடுடா! டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் படைத்த சாதனைகள்!

அடுத்த கட்டுரையில்
Show comments