Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பெங்களூர் அணியின் புதிய கேப்டன் யார்?

பெங்களூர் அணியின் புதிய கேப்டன் யார்?
, செவ்வாய், 18 ஜனவரி 2022 (16:10 IST)
சமீபத்தில் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகிய விராத் கோலி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகினார் என்பதை பார்த்தோம் 
 
இந்த நிலையில் தற்போது ஐபிஎல் அணியான பெங்களூர் அணியின் கேப்டனாக விராட் கோலி இருந்துவரும் நிலையில் அந்த அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதற்கு அவர் முடிவு செய்திருப்பதாக செய்திகள் புறப்படுகிறது
 
இந்த நிலையில் ராயல் சேலஞ்ச் பெங்களூர் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலக விராட் முடிவு செய்தால் அதன் பின்னர் அடுத்த கேப்டன் யார் என்பது குறித்து அந்த அணியின் நிர்வாகம் தீவிர பரிசீலனை செய்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது
 
பெங்களூர் அணி நிர்வாகத்தின் அனைத்து தரப்பினர்களும் ஒரே சாய்ஸ் ஸ்ரேயாஸ் அய்யர் பெயர்தான் இருப்பதாக கூறப்படுகிறது. பெங்களூர் அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் அய்யர் தேர்வு செய்யப்பட அவரை ஏலம் எடுக்க பெங்களூர் அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உஸ்மான் கவாஜாவுக்காக ஹாம்ப்பய்ன் கொண்டாட்டத்தை நிறுத்திய பேட் கம்மின்ஸ்!