Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொல்கத்தா அணிக்கு நல்ல தொடக்கத்தை கொடுத்த உத்தப்பா

Webdunia
திங்கள், 16 ஏப்ரல் 2018 (21:15 IST)
இன்றைய போட்டியில் முதல் பேட்டிங் செய்து வரும் கொல்கத்தா அணியின் வீரர் ராபின் உத்தப்பா அணிக்கு நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தி கொடுத்துள்ளார்.

 
ஐபிஎல் 2018 தொடரின் இன்றைய போட்டியில் கொல்கத்தா - டெல்லி ஆகிய அணிகள் விளையாடி வருகிறது. டாஸ் வென்ற டெல்லி பவுலிங் செய்ய முடிவு செய்தது. அதன்படி கொல்கத்தா அணி முதலில் களமிறங்கியுள்ளது. 
 
தொடக்க வீரர் சுனில் நரேன் 1 ரன்களுடன் இரண்டாவது ஓவரிலே வெளியேறினார். இதையடுத்து களமிறங்கிய ராபின் உத்தப்பா அதிரடியாக ரன்கள் குவித்து கொல்கத்தா அணி நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தார். இவர் 19 பந்துகளில் 3 சிக்ஸருடன் 35 குவித்தார்.
 
15 ஓவர் முடிவில் கொல்கத்தா அணி தற்போது 4 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் குவித்து விளையாடி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேட்டிங் செய்த போது ஃபீல்டிங் செட் செய்தது ஏன்?... ரிஷப் பண்ட் அளித்த பதில்!

அதிகமுறை ஐந்து விக்கெட்கள்… ஷேன் வார்ன் சாதனையை சமன் செய்த அஸ்வின் !

செஸ் ஒலிம்பியாடில் தங்கம் வென்ற சிங்கங்கள்! ஹங்கேரியில் வரலாறு படைத்தது இந்தியா!

ஹண்ட்டர் வண்ட்டார்.. சூடுடா! டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் படைத்த சாதனைகள்!

அதிரடி சரவெடி; முதல் டெஸ்ட்டில் அபாரமான வெற்றி பெற்ற இந்திய அணி!

அடுத்த கட்டுரையில்
Show comments