Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2 ரன்களில் வெளியேறிய ரோகித்; 25 ஓவர்களுக்கு 3 விக்கெட் இழந்து தவிக்கும் இந்தியா

Webdunia
செவ்வாய், 17 ஜூலை 2018 (18:54 IST)
இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 25 ஓவர்களுக்கு 3 விக்கெட்டை இழந்து திணறி வருகிறது.

 
இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச முடிவு செய்தது. அதன்படி இந்திய அணி முதலில் களமிறங்கியது.
 
தொடக்க வீரரான ரோகித் சர்மா 2 ரன்களில் வெளியேறினார். அதைத்தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் விராட் கோஹ்லி அரைசதத்துடன் களத்தில் உள்ளார். தவான் 44 ரன்களில் வெளியேறினார். தினேஷ் கார்த்திக் 21 ரன்களில் வெளியேறினார். 25 ஓவர் முடிவில் இந்திய அணி 128 ரன்களுக்கு 3 விக்கெட் இழந்து திணறி வருகிறது.
 
தற்போது தோனி கேப்டன் கோஹ்லியுடன் ஜோடி சேர்ந்துள்ளனர். இந்த ஜோடி நிலைத்து நின்று ஆடினால் மட்டுமே இந்திய அணி சேஸிங்க்கு தேவையான ஸ்கோர் கிடைக்கும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாடர்ன் உடையில் ஹாட் போஸ் கொடுத்த ராஷ்மிகா!

பேட்டிங் செய்த போது ஃபீல்டிங் செட் செய்தது ஏன்?... ரிஷப் பண்ட் அளித்த பதில்!

அதிகமுறை ஐந்து விக்கெட்கள்… ஷேன் வார்ன் சாதனையை சமன் செய்த அஸ்வின் !

செஸ் ஒலிம்பியாடில் தங்கம் வென்ற சிங்கங்கள்! ஹங்கேரியில் வரலாறு படைத்தது இந்தியா!

ஹண்ட்டர் வண்ட்டார்.. சூடுடா! டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் படைத்த சாதனைகள்!

அடுத்த கட்டுரையில்
Show comments