Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5-வது ஒருநாள் போட்டியில்: சதம் அடித்த ரோகித் சர்மா

Webdunia
செவ்வாய், 13 பிப்ரவரி 2018 (19:18 IST)
தென்னாப்பிரிக்கா - இந்தியா அணிகள் இடையேயான ஐந்தாவது ஒருநாள் போட்டியில் சதம் அடித்தார் ரோகித் சர்மா.
 
தென் ஆப்பரிக்கா - இந்தியா அணிகள் இடையே இன்று ஐந்தாவது ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பவுலிங்கை தேர்வு செய்தது.
 
அதன்படி இந்திய அணி பேட்டிங் செய்தது, தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவான் மற்றும் ரோகித் சர்மா களமிறங்கினர், ஷிகர் தவான் 34 ரன்கள் எடுத்த போது ரபாடா பந்தில் 
அவுட்டானர், அடுத்து வந்த கோலி 36 ரன்கள், ரஹானே 8 ரன்களில் அவுட்டானர்கள்.
 
இந்நிலையில் நிதானமாக விளையாடிய ரோகித் சர்மா 106 பந்துகளில் சதம் கடந்து விளையாடி வருகிறார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாடர்ன் உடையில் ஹாட் போஸ் கொடுத்த ராஷ்மிகா!

பேட்டிங் செய்த போது ஃபீல்டிங் செட் செய்தது ஏன்?... ரிஷப் பண்ட் அளித்த பதில்!

அதிகமுறை ஐந்து விக்கெட்கள்… ஷேன் வார்ன் சாதனையை சமன் செய்த அஸ்வின் !

செஸ் ஒலிம்பியாடில் தங்கம் வென்ற சிங்கங்கள்! ஹங்கேரியில் வரலாறு படைத்தது இந்தியா!

ஹண்ட்டர் வண்ட்டார்.. சூடுடா! டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் படைத்த சாதனைகள்!

அடுத்த கட்டுரையில்
Show comments