Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரோஹித் சர்மா மிக உயரிய விருதுக்குப் பரிந்துரை....

Webdunia
சனி, 30 மே 2020 (22:57 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் துணைக் கேப்டன் ரோஹித் சர்மா.  இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.

இந்திய அணிக்குக் கிடைத்துள்ள மிகத்திறமையான வீரர்களில் ஒருவராக ரோஹித் சர்மாவின் பெயரை விளையாட்டுத்துறையின் உயரிய விருதாம்ன  ராஜிவ் கேல் ரத்னா விருதுக்கு  பிசிசிஐ பரிந்துரை செய்துள்ளது.

மேலும்,  இஷாந்த் சர்மா, ஷிகர் தவான், தீப்தி ஷர்மா , தீப்தி  ஷர்மா ஆகியோர் அர்ஜூனா விருதுக்கு பரிந்துரைக்க்கப்பட்டுள்ளனர் ர்ன்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹண்ட்டர் வண்ட்டார்.. சூடுடா! டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் படைத்த சாதனைகள்!

அதிரடி சரவெடி; முதல் டெஸ்ட்டில் அபாரமான வெற்றி பெற்ற இந்திய அணி!

செஸ் ஒலிம்பியாட்: 10 சுற்று முடிவில் தொடர்ந்து முதல் இடத்தில் இந்தியா! தங்கம் வெல்லுமா?

வங்கதேச அணிக்கு 515 ரன்கள் இலக்கு..! வெற்றியை நோக்கி இந்தியா.!!

ரிஷப் பண்ட் சதம், சதத்தை நெருங்கும் சுப்மன் கில்.. சென்னை டெஸ்ட் ஸ்கோர் விபர்ம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments