Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் வென்ற ராஜஸ்தான்; டெல்லி அணிக்கு தடை போட்ட மழை

Webdunia
புதன், 2 மே 2018 (20:34 IST)
ஐபிஎல் 2018 தொடரின் இன்றைய போட்டி மழை குறுக்கிட்டதால் தொடங்குவதற்கு தாமதம் ஏற்பட்டுள்ளது.

 
ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் டெல்லி - ராஜ்ஸ்தான் அணிகள் விளையாடுகிறது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச முடிவு செய்தது. அதன்படி டெல்லி அணி முதலில் களமிறங்க உள்ளது.
 
ஆனால் தற்போது மழை குறுக்கிடு காரணமாக போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. டெல்லி இதுவரை 8 போட்டிகளில் விளையாடி உள்ள டெல்லி அணி 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 
 
இதுவரை 7 போட்டிகளில் விளையாடி உள்ள ராஜஸ்தான் அணி 3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிகமுறை ஐந்து விக்கெட்கள்… ஷேன் வார்ன் சாதனையை சமன் செய்த அஸ்வின் !

செஸ் ஒலிம்பியாடில் தங்கம் வென்ற சிங்கங்கள்! ஹங்கேரியில் வரலாறு படைத்தது இந்தியா!

ஹண்ட்டர் வண்ட்டார்.. சூடுடா! டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் படைத்த சாதனைகள்!

அதிரடி சரவெடி; முதல் டெஸ்ட்டில் அபாரமான வெற்றி பெற்ற இந்திய அணி!

செஸ் ஒலிம்பியாட்: 10 சுற்று முடிவில் தொடர்ந்து முதல் இடத்தில் இந்தியா! தங்கம் வெல்லுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments