Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோனியை அவமதித்த புனே அணி படுதோல்வி! இனியாவது திருந்துமா?

Webdunia
புதன், 12 ஏப்ரல் 2017 (05:34 IST)
'தல' தோனி இருந்தும் அவரை கேப்டனாக நியமனம் செய்யாமல் ரகானாவை கேப்டனாக நியமனம் செய்து அவமதித்த புனே அணிக்கு நேற்று படுதோல்வி தண்டனையாக கிடைத்தது.





நேற்று புனே அணி சொந்த மைதானத்தில் டெல்லியுடன் மோதியது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 205 ரன்கள் குவித்தது. சாம்சன் அபாரமாக விளையாடி சதமடித்தார்

இந்த நிலையில் 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடிய புனே அணி வெறும் 108 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து பரிதாபமாக 97 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

உலகமே புகழும் தோனியை அந்த அணியின் உரிமையாளர் அவமதித்ததோடு, டுவிட்டரில் கிண்டலடித்து வரும் நிலையில், புனே அணிக்கு கிடைத்த இந்த தோல்வி சரியான தண்டனை என்று தோனி ஆதரவாளர்கள் சமூக வலைத்தளத்தில் கூறி வருகின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேட்டிங் செய்த போது ஃபீல்டிங் செட் செய்தது ஏன்?... ரிஷப் பண்ட் அளித்த பதில்!

அதிகமுறை ஐந்து விக்கெட்கள்… ஷேன் வார்ன் சாதனையை சமன் செய்த அஸ்வின் !

செஸ் ஒலிம்பியாடில் தங்கம் வென்ற சிங்கங்கள்! ஹங்கேரியில் வரலாறு படைத்தது இந்தியா!

ஹண்ட்டர் வண்ட்டார்.. சூடுடா! டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் படைத்த சாதனைகள்!

அதிரடி சரவெடி; முதல் டெஸ்ட்டில் அபாரமான வெற்றி பெற்ற இந்திய அணி!

அடுத்த கட்டுரையில்
Show comments