Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நோபால்களைக் கவனிக்க தனி நடுவர் – ஐபிஎல் 2020 அப்டேட்

Webdunia
புதன், 6 நவம்பர் 2019 (09:58 IST)
அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் நோ பால்களைக் கவனிக்க எனவே தனியாக நடுவர் ஒருவர் நியமிக்கப்படுவார் என ஐபிஎல் கமிட்டி தெரிவித்துள்ளது.

ஐபிஎல் போட்டிகளில் நோபால்களைக் கவனிக்காமல் விட்டதில் அணிகளின் வெற்றி தோல்விகள் மாறிய வரலாறு உண்டு. கடந்த ஆண்டு மும்பை- பெங்களூர் அணிகளுக்கு எதிரானப் போட்டியில் மலிங்கா வீசிய நோபால், மற்றும் சென்னை போட்டியின் போது இரு நடுவர்களுக்கு இடையிலான நோபால் பற்றிய குழப்பத்தால் சிஎஸ்கே கேப்டன் தோனி களத்திற்குள் சென்று நடுவர்களுடன் விவாதித்தது என சர்ச்சைகள் நடந்தன.

இதையடுத்து அடுத்த ஆண்டு முதல் இனி நோபால்களைக் கவனிக்க என்றே தனியாக ஒரு நடுவர் நியமிக்கப்படுவார் என பிசிசிஐ அறிவித்துள்ளது. மற்ற அவுட்களை மேல்முறையீடு செய்யும் நடுவரும் இந்த நடுவரும் வேறு வேறு என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முறையின் மூலம் இனி நோபால் சர்ச்சைகள் இருக்காது என எதிர்பார்க்கலாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செஸ் ஒலிம்பியாடில் தங்கம் வென்ற சிங்கங்கள்! ஹங்கேரியில் வரலாறு படைத்தது இந்தியா!

ஹண்ட்டர் வண்ட்டார்.. சூடுடா! டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் படைத்த சாதனைகள்!

அதிரடி சரவெடி; முதல் டெஸ்ட்டில் அபாரமான வெற்றி பெற்ற இந்திய அணி!

செஸ் ஒலிம்பியாட்: 10 சுற்று முடிவில் தொடர்ந்து முதல் இடத்தில் இந்தியா! தங்கம் வெல்லுமா?

வங்கதேச அணிக்கு 515 ரன்கள் இலக்கு..! வெற்றியை நோக்கி இந்தியா.!!

அடுத்த கட்டுரையில்
Show comments