Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டு பிளிசிஸ் சதம்; இந்திய அணிக்கு ரன்கள் 270 இலக்கு

Webdunia
வியாழன், 1 பிப்ரவரி 2018 (20:16 IST)
இந்தியா - தென் ஆப்பரிக்கா அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பரிக்க அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 269 ரன்கள் குவித்தது.

 
இந்திய அணி தென் ஆப்பரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரில் இந்திய அணி தோல்வி அடைந்தது. தென் ஆப்பரிக்க அணி 2-1 என்ற புள்ளி கணக்கில் டெஸ்ட் தொடரை வென்றது. தற்போது 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.
 
இன்று முதல் ஒருநாள் போட்டி டர்பனில் தொடங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்பரிக்க அணி முதல் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய தென் ஆப்பரிக்க அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 269 ரன்கள் குவித்தது.
 
தென் ஆப்பரிக்க அணியின் கேப்டன் டு பிளிசிஸ் சதம் விளாசினார். குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். சாசல் 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இதையடுத்து இந்திய அணி 270 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்க உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேட்டிங் செய்த போது ஃபீல்டிங் செட் செய்தது ஏன்?... ரிஷப் பண்ட் அளித்த பதில்!

அதிகமுறை ஐந்து விக்கெட்கள்… ஷேன் வார்ன் சாதனையை சமன் செய்த அஸ்வின் !

செஸ் ஒலிம்பியாடில் தங்கம் வென்ற சிங்கங்கள்! ஹங்கேரியில் வரலாறு படைத்தது இந்தியா!

ஹண்ட்டர் வண்ட்டார்.. சூடுடா! டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் படைத்த சாதனைகள்!

அதிரடி சரவெடி; முதல் டெஸ்ட்டில் அபாரமான வெற்றி பெற்ற இந்திய அணி!

அடுத்த கட்டுரையில்
Show comments