Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க போராடும் இலங்கை: தெறிக்கவிடும் இந்திய வீரர்கள்!!

Webdunia
திங்கள், 14 ஆகஸ்ட் 2017 (12:59 IST)
இந்தியா- இலங்கை அணிகள் மோதும் 3 வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிரது. இந்த டெஸ்ட் தொடரில் இன்னிங்ஸ் தோல்சியை தவிர்க்க இலங்கை போராடி வருகிறது.


 
 
முதல் இன்னிங்சில் இந்தியா அணி 487 ரன் குவித்தது. தவான் மற்றும் ஹர்த்திக் பாண்ட்யா அதிரடி சதங்களை விளாசினர். ஆனால், இலங்கை அணி முதல் இன்னிங்சில் 135 ரன்களுக்கு மொத்த விக்கெட்டையும் இழந்து பாலோஆன் ஆனது. 
 
பின்தங்கிய நிலையில் இலங்கை அணி 2 வது இன்னிங்சை தொடங்கியது. பின்னர் இன்று 3 வது நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது. இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க இலங்கை அணி போராடி வருகிறது.
 
ஆனால், இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற அதிக வாய்ப்புகள் உள்ளது. இந்த டெஸ்டில் இந்திய வெற்றி பெறுவதன் மூலம் 3-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக கைப்பற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாடர்ன் உடையில் ஹாட் போஸ் கொடுத்த ராஷ்மிகா!

பேட்டிங் செய்த போது ஃபீல்டிங் செட் செய்தது ஏன்?... ரிஷப் பண்ட் அளித்த பதில்!

அதிகமுறை ஐந்து விக்கெட்கள்… ஷேன் வார்ன் சாதனையை சமன் செய்த அஸ்வின் !

செஸ் ஒலிம்பியாடில் தங்கம் வென்ற சிங்கங்கள்! ஹங்கேரியில் வரலாறு படைத்தது இந்தியா!

ஹண்ட்டர் வண்ட்டார்.. சூடுடா! டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் படைத்த சாதனைகள்!

அடுத்த கட்டுரையில்
Show comments