Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் வென்று பேட்டிங்கில் திணறும் இலங்கை: இந்தியாவுக்கு மீண்டும் முழு வெற்றியா?

Webdunia
ஞாயிறு, 27 பிப்ரவரி 2022 (19:50 IST)
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்று வரும் மூன்றாவது மற்றும் இறுதி டி20 கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்து வரும் இலங்கை அணி திணறி வருகிறது.
 
இலங்கை அணி இன்று டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்ததை அடுத்து இந்திய அணியின் பந்து வீசியது
 
இலங்கை அணியின் விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழுந்து வருகின்றன. இலங்கை  இலங்கை அணியின் முதல் 4 வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் அவுட் ஆகி விட்டதை அடுத்து தற்போது அந்த அணி 4 விக்கெட் இழப்பிற்கு 43 ரன்கள் மட்டுமே எடுத்து உள்ளது என்பது குறிபிடத்தக்கது 
 
இந்திய பவுலர்கள் இலங்கையின் விக்கெட்டுகளை மிக எளிதில் வீழ்த்தி உள்ளனர் இந்தநிலையில் இந்த போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்று முழு வெற்றியை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹண்ட்டர் வண்ட்டார்.. சூடுடா! டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் படைத்த சாதனைகள்!

அதிரடி சரவெடி; முதல் டெஸ்ட்டில் அபாரமான வெற்றி பெற்ற இந்திய அணி!

செஸ் ஒலிம்பியாட்: 10 சுற்று முடிவில் தொடர்ந்து முதல் இடத்தில் இந்தியா! தங்கம் வெல்லுமா?

வங்கதேச அணிக்கு 515 ரன்கள் இலக்கு..! வெற்றியை நோக்கி இந்தியா.!!

ரிஷப் பண்ட் சதம், சதத்தை நெருங்கும் சுப்மன் கில்.. சென்னை டெஸ்ட் ஸ்கோர் விபர்ம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments