Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிட்னி டெஸ்ட் போட்டி: இரட்டை சதத்தை நெருங்கிய புஜாரா

Webdunia
வெள்ளி, 4 ஜனவரி 2019 (07:28 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் சிட்னியில் நேற்று தொடங்கிய 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் நாளில் 4 விக்கெட் இழப்பிற்கு 303 ரன்கள் குவித்தது. புஜாரே 130 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்

இந்த நிலையில் இன்றும் இந்திய அணி நிதானமாக விளையாடி சற்றுமுன் வரை 5 விக்கெட் இழப்பிற்கு 389 ரன்கள் குவித்துள்ளது. புஜாரே 181 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார். விஹாரி 42 ரன்களில் அவுட் ஆகிவிட்ட நிலையில் ரிஷப் பண்ட் 27 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார்.

ஆஸ்திரேலிய அணியின் லியான், ஹாசில்வுட் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களையும், ஸ்டார்க் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிரடி சரவெடி; முதல் டெஸ்ட்டில் அபாரமான வெற்றி பெற்ற இந்திய அணி!

செஸ் ஒலிம்பியாட்: 10 சுற்று முடிவில் தொடர்ந்து முதல் இடத்தில் இந்தியா! தங்கம் வெல்லுமா?

வங்கதேச அணிக்கு 515 ரன்கள் இலக்கு..! வெற்றியை நோக்கி இந்தியா.!!

ரிஷப் பண்ட் சதம், சதத்தை நெருங்கும் சுப்மன் கில்.. சென்னை டெஸ்ட் ஸ்கோர் விபர்ம்..!

ஒன்றும் தெரியாமல் ரயிலேறி சென்னைக்கு வந்தேன்… 50 ஆண்டுகள் ஆகப்போகிறது- ரஜினி நெகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments