Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா கவச ஆடையை நன்கொடையாக அளித்த பிரபல கிரிக்கெட் வீரர்

Webdunia
சனி, 22 ஆகஸ்ட் 2020 (17:09 IST)
பிரபல இந்திய கிரிக்கெட் வீரரும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேட்னுமான கே.எல்.ராகுல் தொழிற் பாதுகாப்புப் படையினருக்கு கொரோனா கவச ஆடைகளை நன்கொடைகள் வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.
 
இந்தியாவில் கொரோனாவால் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுவரை 30 லட்சம் மக்கள் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
இதிலிருந்து மக்களைப் பாதுகாக்க  அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
 
இந்நிலையில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் கே.ல்.ராகுல் பெங்களூரில் உள்ள மத்திய தொழிற் பாதுகாப்புப் படையினருக்கு கொரோனா கவச உடைகளை (பி இ இ )நன்கொடையாக வழங்கியுள்ளார். இதுகுறித்துப் பலரும் அவரைப் பாராட்டி வருகின்றனர்
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி.! அட்டவணையை வெளியிட்ட ஐசிசி.!!

கே எல் ராகுல் மீது நம்பிக்கை இருக்கிறது.. கேப்டன் ரோஹித் ஷர்மா!

ஒரே போட்டியில் 9 விக்கெட்டுகளை வீழ்த்திய அர்ஜுன் டெண்டுல்கர்! இன்னிங்ஸ் வெற்றி..!

194 ரன்களில் இருக்கும்போது டிக்ளேர்.. டிராவிட் மேல் கோபத்தைக் காட்டினாரா சச்சின்?- முன்னாள் வீரர் பகிர்ந்த தகவல்!

‘முழு உடல்தகுதியும் பெற்ற பின்னரே அணிக்குள் வருவேன்’… முகமது ஷமி நம்பிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments