Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் 2022: முதல் பிளே ஆஃப் போட்டியில் வென்று இறுதிக்கு தகுதி பெறும் அணி எது?

Webdunia
செவ்வாய், 24 மே 2022 (12:34 IST)
ஐபிஎல் 2022: முதல் பிளே ஆஃப் போட்டியில் வென்று இறுதிக்கு தகுதி பெறும் அணி எது?
ஐபிஎல் தொடரில் லீக் போட்டிகள் முடிவடைந்த இன்று முதல் பிளே ஆஃப் போட்டி நடைபெற இருக்கும் நிலையில் இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது 
 
குஜராத், ராஜஸ்தான், லக்னோ மற்றும் பெங்களூர் ஆகிய 4 அணிகள் பிளே ஆஃப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன. இன்றைய முதல் பிளே ஆஃப் போட்டியில் குஜராத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதவுள்ளன 
 
இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் என்பதால் இரு அணிகளும் தீவிரமாக விளையாடும் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இன்றைய போட்டியில் தோல்வி அடையும் அணியின் எலிமினேட்டர் போட்டியில் வெற்றி பெறும் அணியுடன் மோதும் என்பதுதும் அந்த போட்டியில் வெற்றி பெற்ற அணி இறுதிப்போட்டிக்கு இரண்டாவது அணியாக தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செஸ் ஒலிம்பியாட்: 10 சுற்று முடிவில் தொடர்ந்து முதல் இடத்தில் இந்தியா! தங்கம் வெல்லுமா?

வங்கதேச அணிக்கு 515 ரன்கள் இலக்கு..! வெற்றியை நோக்கி இந்தியா.!!

ரிஷப் பண்ட் சதம், சதத்தை நெருங்கும் சுப்மன் கில்.. சென்னை டெஸ்ட் ஸ்கோர் விபர்ம்..!

ஒன்றும் தெரியாமல் ரயிலேறி சென்னைக்கு வந்தேன்… 50 ஆண்டுகள் ஆகப்போகிறது- ரஜினி நெகிழ்ச்சி!

நேற்றைய இன்னிங்ஸில் கபில்தேவ்வின் சாதனையை முறியடித்த பும்ரா!

அடுத்த கட்டுரையில்
Show comments