Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா-தென்னாப்பிரிக்கா தொடரில் விராத் கோஹ்லி நீக்கம்!

Webdunia
வெள்ளி, 13 மே 2022 (13:03 IST)
இந்திய அணி விரைவில் தென்னாப்பிரிக்கா செல்ல இருக்கும் நிலையில் அந்த அணியில் விராட் கோலி இருக்கமாட்டார் என கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 ஐபிஎல் தொடர் முடிந்த பிறகு இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்கா செல்கிறது. அங்கு ஐந்து 20 ஓவர் போட்டி நடைபெற உள்ளது 
 
இந்த நிலையில் தென் ஆப்பிரிக்கா தொடரில் விராத் கோலிக்கு ஓய்வு கொடுக்கும் வகையில் அவர் அணியில் இருக்க மாட்டார் என தகவல்கள் வெளியாகி உள்ளது 
 
ஐபிஎல் தொடரில் கோஹிலி மூன்று முறை டக் அவுட் ஆகி உள்ளார் என்பதும் மற்ற போட்டிகளிலும் சிறப்பாக ஆடவில்லை என்ற காரணத்தினால் அவருக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் என்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி.! அட்டவணையை வெளியிட்ட ஐசிசி.!!

கே எல் ராகுல் மீது நம்பிக்கை இருக்கிறது.. கேப்டன் ரோஹித் ஷர்மா!

ஒரே போட்டியில் 9 விக்கெட்டுகளை வீழ்த்திய அர்ஜுன் டெண்டுல்கர்! இன்னிங்ஸ் வெற்றி..!

194 ரன்களில் இருக்கும்போது டிக்ளேர்.. டிராவிட் மேல் கோபத்தைக் காட்டினாரா சச்சின்?- முன்னாள் வீரர் பகிர்ந்த தகவல்!

‘முழு உடல்தகுதியும் பெற்ற பின்னரே அணிக்குள் வருவேன்’… முகமது ஷமி நம்பிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments