Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோனியை விட ஜடேஜாவுக்கு அதிக தொகை ஏன்?

Webdunia
புதன், 1 டிசம்பர் 2021 (10:25 IST)
சி எஸ் கே அணியில் தக்கவைக்கப்பட்டுள்ள வீரர்களில் முதல் வீரராக ஜடேஜாவைத் தேர்வு செய்துள்ளது அணி நிர்வாகம்.

ஐபில் மெஹா ஏலத்துக்கு முன்பாக ஐபிஎல் அணிகள் தங்கள் அணியில் தக்கவைத்துக் கொண்ட வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் சென்னை அணி ஜடேஜாவை -16 கோடிக்கும் , தோனியை -12  கோடிக்கும், மெயின் அலியை -7  கோடிக்கும் , ருத்துராஜை-6  கோடிக்கும் ஏலத்தில் எடுத்துள்ளது.  

தோனியை விட ஜடேஜாவை அதிக தொகைக்கு எடுத்தது ஏன் என்பது குறித்த கேள்விகள் எழுந்துள்ளன. ஆனால் லாஜிக்கலாக யோசித்தாலே இதற்கான விடை கிடைத்துவிடும். தோனி அடுத்த மூன்று ஆண்டுகளுக்கும் விளையாடுவாரா என்பது நிச்சயமில்லாதது. அதனால் ஜடேஜாவை அணிக்குக் கேப்டனாக்கும் விதத்தில் அவரை முன்னிலை படுத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பஞ்சாப் கிங்ஸ் அணியில் இணைந்தார் ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங்: அதிரடி அறிவிப்பு..!

தோனியின் விக்கெட்டை வீழ்த்தியதில் வருத்தம்தான்… RCB வீரர் யாஷ் தயாள் கருத்து!

டெஸ்ட் கிரிக்கெட்டின் சிறந்த கேப்டனாக நீங்கள் இருக்கிறீர்கள்… கோலியைப் பாராட்டிய கம்பீர்!

கோலி- கம்பீர் உரையாடல் வீடியோவை வெளியிட பிசிசிஐ திட்டம்!

RCB அணிக்காக அதை செய்யவேண்டும் என்பது என் ஆசை- ஆலோசகர் பொறுப்பேற்கும் தினேஷ் கார்த்திக்!

அடுத்த கட்டுரையில்
Show comments