Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தென்கொரியாவில் குளிர்கால பாராலிம்பிக் போட்டிகள் இன்று துவக்கம்!

Webdunia
வெள்ளி, 9 மார்ச் 2018 (17:36 IST)
தென்கொரியாவில் 12-வது குளிர்கால பாராலிம்பிக் போட்டிகள் இன்று கோலகலமாக தொடங்கவுள்ளது.

 
 
தென்கொரியாவில் உள்ள பியாசாங் நகரில் மாற்றுதிறனாளிகள் பங்கேற்கும் 12-வது குளிர்கால பாராலிம்பிக் போட்டி இன்று தொடங்குகிறது.
 
4 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒலிம்பிக், பாராலிம்பிக் போட்டிகள் நடப்பது போல குளிர்கால ஒலிம்பிக், பாராலிம்பிக் போட்டிகள் நடைபெறுகின்றன. இந்த குளிர்கால பாராலிம்ப்க் போட்டியில் உறைபனியில் விளையாடும் பனிசறுக்கு, ஐஸ் ஹாக்கி உள்ளிட்ட ஆறு வகையான போட்டிகள் நடைபெறும்.
 
ஏற்கனவே கடந்த மாதம் தென்கொரியாவில் உள்ள பியாசாங் நகரில்  23-வது குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடந்தது குறிப்பிடத்தக்கது.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிகமுறை ஐந்து விக்கெட்கள்… ஷேன் வார்ன் சாதனையை சமன் செய்த அஸ்வின் !

செஸ் ஒலிம்பியாடில் தங்கம் வென்ற சிங்கங்கள்! ஹங்கேரியில் வரலாறு படைத்தது இந்தியா!

ஹண்ட்டர் வண்ட்டார்.. சூடுடா! டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் படைத்த சாதனைகள்!

அதிரடி சரவெடி; முதல் டெஸ்ட்டில் அபாரமான வெற்றி பெற்ற இந்திய அணி!

செஸ் ஒலிம்பியாட்: 10 சுற்று முடிவில் தொடர்ந்து முதல் இடத்தில் இந்தியா! தங்கம் வெல்லுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments