Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பும்ரா அபார பௌலிங்.. கட்டுப்படுத்தப்பட்ட ஆப்கானிஸ்தான் பேட்டிங்..!

Webdunia
புதன், 11 அக்டோபர் 2023 (16:02 IST)
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து வரும் நிலையில், பும்ரா அபார பந்துவீச்சு காரணமாக ஆப்கானிஸ்தான் பேட்டிங் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
 
பும்ரா நான்கு ஓவர்கள் வீசி ஒரு விக்கெட்டை வீழ்த்தியதோடு வெறும் 9 ரன்கள் மட்டுமே கொடுத்துள்ளார். மேலும் ஹர்திக் பாண்டியா மற்றும் ஷர்துல் தாக்குர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தியுள்ளனர் சற்றுமுன் வரை ஆப்கானிஸ்தான் அணி 25 ஓவர்களில் மூன்று விக்கட்டுகளை இழந்து வெறும் 114 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. இதே ரீதியில் சென்றால் 200 ரன்களுக்கு ஆப்கானிஸ்தானில் சுருண்டு விடும் என்பது குறிப்பிடத்தக்கது.  

ஆப்கானிஸ்தானில் ஏற்கனவே ஒரு போட்டியில் விளையாடிய தோல்வி அடைந்துள்ளதால் இன்றைய போட்டியில் கட்டாய வெற்றி பெற்றே ஆக வேண்டிய நிலையில் உள்ளது.

இந்தியா ஏற்கனவே ஒரு போட்டியில் வெற்றி உள்ளதால் இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் அந்த அணி  மூன்றாவது இடத்தை நோக்கி சென்று விடும் என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேச அணிக்கு 515 ரன்கள் இலக்கு..! வெற்றியை நோக்கி இந்தியா.!!

ரிஷப் பண்ட் சதம், சதத்தை நெருங்கும் சுப்மன் கில்.. சென்னை டெஸ்ட் ஸ்கோர் விபர்ம்..!

ஒன்றும் தெரியாமல் ரயிலேறி சென்னைக்கு வந்தேன்… 50 ஆண்டுகள் ஆகப்போகிறது- ரஜினி நெகிழ்ச்சி!

நேற்றைய இன்னிங்ஸில் கபில்தேவ்வின் சாதனையை முறியடித்த பும்ரா!

சதத்தை நோக்கி கில் & பண்ட்… இரண்டாவது இன்னிங்ஸில் வலுவான நிலையில் இந்தியா!

அடுத்த கட்டுரையில்
Show comments