Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்: அரை இறுதியை உறுதி செய்யுமா இந்தியா

Webdunia
சனி, 8 ஜூலை 2017 (07:03 IST)
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி, தென்னாப்பிரிக்கா அணியுடன் மோதவுள்ளது.



 
 
ஏற்கனவே இதுவரை இந்திய மகளிர் அணி நான்கு போட்டிகளில் விளையாடி அனைத்திலும் வெற்றி பெற்றுள்ளதால் 8 புள்ளிகள் எடுத்துள்ளது. இருப்பினும் ஆஸ்திரேலியா அணி ரன்ரேட் விகிதப்படி முதலிடத்தில் உள்ளது.
 
இந்த நிலையில் இன்றைய போட்டியில் இந்திய மகளிர் அணி தென்னாப்பிரிக்காவை வென்றுவிட்டால் அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் தென்னாப்பிரிக்கா இந்த போட்டியில் தோல்வி அடைந்தால் அந்த அணிக்கு அரையிறுதி வாய்ப்பு குறைவு என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த போட்டி இந்திய நேரப்படி மாலை 3 மணிக்கு தொடங்குகிறது. டவுன்டானில் நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் பாகிஸ்தான்–நியூசிலாந்து அணிகள் சந்திக்கின்றன.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாடர்ன் உடையில் ஹாட் போஸ் கொடுத்த ராஷ்மிகா!

பேட்டிங் செய்த போது ஃபீல்டிங் செட் செய்தது ஏன்?... ரிஷப் பண்ட் அளித்த பதில்!

அதிகமுறை ஐந்து விக்கெட்கள்… ஷேன் வார்ன் சாதனையை சமன் செய்த அஸ்வின் !

செஸ் ஒலிம்பியாடில் தங்கம் வென்ற சிங்கங்கள்! ஹங்கேரியில் வரலாறு படைத்தது இந்தியா!

ஹண்ட்டர் வண்ட்டார்.. சூடுடா! டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் படைத்த சாதனைகள்!

அடுத்த கட்டுரையில்
Show comments