Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐஸ்வர்யா ராய் பெயரில் போலி பாஸ்போர்ட் தயாரித்த 3 பேர் கைது

Webdunia
சனி, 17 டிசம்பர் 2022 (19:15 IST)
நடிகை ஐஸ்வர்யா ராய் பெயரில் போலி பாஸ்போர்ட்  உருவாக்கிய  3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகை ஐஸ்வர்யா ராய். இவரது  பெயரில் போலி பாஸ்போர் தயாரித்து வந்த 3 வெளி நாட்டினர் மீது உத்தரபிரதேச சைபர் கிரைம் போலீஸில் புகாரளித்தார்.

இந்த நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீஸார்  நைரீயாவைச் சேர்ந்த   2 பேர் , கானா நாட்டைச் சேர்ந்த ஒருவர்  என மொத்தம் 3 பேரை கைது செய்து அவர்களிடம் விசாரித்து வருகின்றனர்.

நடிகை ஐஸ்வர்யா ராய் பெயரில் போலி பாஸ்போர்ட் தயாரித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edited By Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

ஜாக்கி சான் நடிக்கும் 'எ லெஜன்ட்' ('தி மித் 2') திரைப்படத்தை இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் விஸ்வாஸ் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது!

பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments