Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரியாணி கடை காரர்கள் சேர்ந்து தயாரிக்கும் திரைப்படம் – பேரு என்ன தெரியுமா?

Webdunia
செவ்வாய், 22 டிசம்பர் 2020 (19:11 IST)
சென்னையில் இயங்கிவரும் பிரியாணி கடைக்காரர்கள் ஐந்து பேர் சேர்ந்து அம்மா உணவகம் என்ற பெயரில் படம் ஒன்றை தயாரிப்பதாக சொல்லப்படுகிறது.

சென்னையில் முன்னணி பிரியாணிக் கடைகாரர்களாக இயங்கும் 5 கடைகாரர்கள் இணைந்து ஒரு புதிய படத்தை தயாரிக்கிறார்களாம். அந்த படத்தின் கதாநாயகியாக பிரியாணிக் கடைகாரர்களில் ஒருவரின் மகளே நடிக்க இருக்கிறார்களாம். மேலும் இந்த திரைப்படத்துக்கு அவர்கள் அம்மா உணவகம் என்ற பெயரை சூட்டியுள்ளார்களாம். இந்த படத்தின் மற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் இயக்குனர்கள் உள்ளிட்ட விவரங்கள் விரைவில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வாழை பட 25-வது நாள் கொண்டாட்டம் வெற்றி விழா!!

சூர்யா வின் ‘கங்குவா’ ரிலீஸ் தேதி எப்போது? சூப்பர் அறிவிப்பு..!

தனுஷ் விவகாரத்தில் ஃபெப்சி அமைப்பு தலையீடு: தென்னிந்திய நடிகர் சங்கம் கண்டனம்.

’கோட்’ படத்தின் 13 நாள் வசூல்.. தயாரிப்பாளரின் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

என்னது ரூ.1000 கோடியா? ரூ.500 கோடி கூட வரல.! கோட் படத்தின் வசூல் இவ்வளவுதானா.?

அடுத்த கட்டுரையில்
Show comments