Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகுபலி-2 படத்தில் சர்ச்சை வசனம் : ராஜமௌலி மீது காவல் நிலையத்தில் புகார்

Webdunia
புதன், 3 மே 2017 (09:01 IST)
பாகுபலி-2 படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு வசனம் தங்கள் சமூகத்தை இழிவுபடுத்தியுள்ளதாக, ஆந்திராவை சேர்ந்த ஒரு குறிப்பிட்ட சாதிப்பிரிவினர், ஹைதராபாத் பஞ்சாராஹில்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.


 

 
ஆந்திராவில் வசிக்கும் அரீகதிகா பொரடா சமிதி வாழ் சமூகத்தை சேர்ந்தவர்கள்தான் இந்த புகாரை அளித்துள்ளனர். அவர்கள் அளித்த புகாரில் “பாகுபலி2 படத்தில் இயக்குனர் ராஜமௌலி எங்கள் சமூகத்தை தவறாக சித்தரித்துள்ளார். ஒரு காட்சியில் நடிகர் சத்யராஜ் பேசும் ஒரு வசனத்தில் ‘கதிகா சீக்கட்டி’ எனக் கூறுகிறார். இது எங்கள் சாதியை ஒடுக்குவதற்கு சமம். மேலும், நாங்கள் மனிதாபிமானமற்ற சமூக விரோதிகள் போல் சித்தரிக்கப்பட்டுள்ளோம். இது எங்கள் சமூகத்தை சேர்ந்தவர்களை புண்படுத்துவதாக அமைந்துள்ளது. எனவே, தணிக்கை அதிகாரிகள் உடனடியாக அந்த வசனத்தை நீக்க வேண்டும் என காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். 
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தமிழ்நாடு அரசிற்கு நன்றி கூறிய கவுதம் கார்த்திக்!

பெண்கள் தினத்தை முன்னிட்டு பெண் பத்திரிக்கையாளர்களுடன்- நடிகை சாக்ஷி அகர்வால்!

தமிழில் வருகிறது நருட்டோ ஷிப்புடென்..! – ரிலீஸ் தேதியை அறிவித்த Sony YAY!

மஹத் ராகவேந்திரா-மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கும் 'காதலே காதலே' படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

இளம் வயதினரிடையே நட்பு மற்றும் அவர்களது கனவுகள் குறித்து பேசும் படம் - "நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே"

அடுத்த கட்டுரையில்
Show comments