Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விக்னேஷ் சிவன் - நயன்தாரா மீதும் கிரிமினல் நடவடிக்கை: டிஎஸ்பி அலுவலகத்தில் புகார் மனு

Webdunia
வியாழன், 6 ஜூலை 2023 (17:40 IST)
இயக்குனர் விக்னேஷ் சிவன் அவரது மனைவி நயன்தாரா மற்றும் அவரது தந்தை தாய் ஆகியோர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என லால்குடி டிஎஸ்பி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
தங்களின் சொத்துக்களை தங்களுக்கே தெரியாமல் விக்னேஷ் சிவனின் தந்தை அபகரித்ததாக லால்குடி டிஎஸ்பி அலுவலகத்தில் அவரது விக்னேஷ்வனின் உறவினர்கள் புகார் அளித்துள்ளனர். 
 
இயக்குனர் விக்னேஷ் சிவன் தந்தை சிவக்கொழுந்து, விக்னேஷ்வனின் தாய் மீனா குமாரி, விக்னேஷ் சிவனின் சகோதரி ஐஸ்வர்யா மற்றும் விக்னேஷ் சிவனின் மனைவி நயன்தாரா ஆகியோர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது
 
இந்த மனு மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

ஜாக்கி சான் நடிக்கும் 'எ லெஜன்ட்' ('தி மித் 2') திரைப்படத்தை இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் விஸ்வாஸ் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது!

பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments