Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆயிரத்தில் ஒருவன், புதுப்பேட்டை பார்ட் 2 ரெடி!!

Webdunia
வியாழன், 30 மார்ச் 2017 (18:11 IST)
இரண்டாம் உலகம் படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக எந்த படமும் இயக்காமல் இருந்த செல்வராகவன். 


 
 
தற்போது நெஞ்சம் மறப்பதில்லை என்ற படத்தை இயக்கியுள்ளார். இதைத் தொடர்ந்து சந்தானம் நடிப்பில் மன்னவன் வந்தானடி படத்தை இயக்கி வருகிறார். 
 
இவருடைய இயக்கத்தில் பலரால் விமர்சிக்கப்பட்ட புதுப்பேட்டை, ‘ஆயிரத்தில் ஒருவன்’ ஆகிய இரண்டு படங்களுக்கும் இரண்டாம் பாகத்திற்கான கதையை செல்வராகவன் எழுதி முடித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 
 
படங்கள் இயக்காமல் வீட்டில் இருந்த இருந்த சமயத்தில் இப்படத்தின் கதைகளை எழுதியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இப்போதைக்கு இந்த இரண்டு படங்களையும் இயக்க முடியாது என்றும் கூறப்படுகிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

5 வருடங்களாக கிடப்பில் இருந்த 'சுமோ' ரிலீஸ் தகவல்.. வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் அறிவிப்பு..!

சூர்யாவின் 45வது படத்தை இயக்குவது இந்த காமெடி நடிகரா? ஆச்சரிய தகவல்..!

சென்னையின் முக்கிய பகுதிக்கு ‘எஸ்.பி.பாலசுப்ரமணியம் நகர்’ என்ற பெயர்: எஸ்பிபி சரண் மனு!

வெண்ணிற ஆடையில் எஸ்தர் அனிலின் அழகிய புகைப்பட தொகுப்பு!

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments