Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'மெர்சல்' வசூல் எவ்வளவு என்பது தயாரிப்பாளருக்கே தெரியாது! அபிராமி ராமநாதன்

Webdunia
சனி, 28 அக்டோபர் 2017 (22:32 IST)
இளையதளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் ரூ.200 கோடி வசூல் செய்துவிட்டதாக பெய்டு டுவிட்டர்கள் வாங்கிய காசுக்கு வஞ்சகம் இல்லாமல் செய்தியை பரப்பி வரும் நிலையில் இந்த படத்தின் சென்னை ரிலீஸ் உரிமையை பெற்றுள்ள அபிராமி ராமநாதன் இதுகுறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்



 
 
'மெர்சல்' படத்தின் சென்னை ரிலீஸ் உரிமையாளர் என்ற முறையில் இந்த படத்தின் சென்னை வசூல் எவ்வளவு என்பது எனக்கு மட்டுமே தெரியும். இன்னும் நான் அதை தயாரிப்பாளருக்கு கூட சொல்லவில்லை. 
 
ஒரு படத்தின் வசூல் இத்தனை கோடி வசூல், அத்தனை கோடி வசூல் என்பது அனைத்துமே பொய்யான தகவல்கள். ஒரு பப்ளிசிட்டிக்காக கூறப்படும் பொய், இது சினிமாவில் சகஜம்' என்று அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தயாரிப்பாளர் தில்லி பாபு நினைவேந்தல் கூட்டம்!

“ஹிட்லர்” திரைப்பட முன் வெளியீட்டு விழா!!

சாரா கலைக்கூடம் தயாரிப்பு நிறுவனம் சார்பாக அனிதா லியோ மற்றும் லியோ வெ.ராஜா இணைந்து தயாரிக்கும் திரைப்படம் "ஆகக்கடவன"

24000 நடன அசைவுகள்.. கின்னஸ் சாதனை படைத்த சிரஞ்சீவி!

படத்தின் கலெக்‌ஷன் பற்றி கவலைப்படாமல் ரசியுங்கள்… ரசிகர்களுக்கு சூர்யா வேண்டுகோள்!

அடுத்த கட்டுரையில்
Show comments