Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வர் யோகி ஆதித்யநாத்தை கிண்டலடித்த நடிகர்

Webdunia
திங்கள், 15 நவம்பர் 2021 (23:20 IST)
அடுத்தாண்டு உத்தரபிரதேச மாநிலத்தில் சட்டபேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில்,  தேர்தலுக்கு முன்னர் அங்கு  சாதனைகள் நிகழ்த்தப்படும் என பிரபல நடிகர்  கமால் ரஷித் கான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது சமூக வலைதளப் பகக்த்தில் பதிவிட்டுள்ளதாவது: உத்தரபிரதேசத்தில் மக்கள் பட்டினியால் தவிக்கின்றனர். அவர்கள் மோடிக்கும், யோகிக்கும் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும், நாட்டில் சர்ச்சைக்குரிய வகையில் பேசுவோருக்கு பத்ம விருதுகள் வழங்கப்படுகிறது எனக் கூறி விமர்சித்துள்ளார்.

சமீபத்தில் நடிகை கங்கனா ரணாவத் இந்திய சுதந்திரம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments