Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துணை நடிகரை தாக்கிய வழக்கு : நடிகர் விஜய் சேதுபதி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு

Webdunia
வெள்ளி, 23 செப்டம்பர் 2022 (16:54 IST)
துணை நடிகரை தாக்கிய வழக்கில் நடிகர் விஜய் சேதுபதி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து உள்ளதாக தகவல் வெளியாகி விட்டன 
 
நடிகர் விஜய் சேதுபதி கடந்த ஆண்டு பெங்களூர் விமான நிலையத்தில் சென்று கொண்டிருந்தபோது திடீரென துணை நடிகர் மகா காந்தி என்பவர் தாக்கியதாகவும் அதனை அடுத்து விஜய் சேதுபதியும் அவரை தாக்கியதாக கூறப்பட்டது 
 
இது குறித்து மகாத்மா காந்தி என்பவர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில் இந்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் விஜய்சேதுபதி மனு தாக்கல் செய்தார் 
 
ஆனால் சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கின் விசாரணை நடத்தலாம் என்று உத்தரவிட்டது. இந்த நிலையில் தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என நடிகை விஜய் சேதுபதி தற்போது சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

ஜாக்கி சான் நடிக்கும் 'எ லெஜன்ட்' ('தி மித் 2') திரைப்படத்தை இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் விஸ்வாஸ் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments