Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திமுக பேரணியில் நடிகர் விஜய் பங்கேற்க மாட்டார் - எஸ்.ஏ.சந்திரசேகர்

Advertiesment
விஜய்
, ஞாயிறு, 22 டிசம்பர் 2019 (12:33 IST)
பாஜக அரசால் சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட  குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக மற்றும் அதன் கூட்டணி சார்பில் நாளை பேரணி நடைபெற உள்ளது.இப்பேரணியில் நடிகர் விஜய் பங்கேற்க மாட்டார் என இயக்குநர்  எஸ்.ஏ. சந்திரசேகர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
விநியோகஸ்தர்கள் சங்க தேர்தலில் வாக்களித்த பின்னர்   நடிகர் விஜயின் தந்தை  எஸ்.ஏ. சந்திரசேகரிடம், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக திமுக சார்பில் நடைபெறும் பேரணியில் பங்கேற்க நடிகர் சங்கத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பது குறித்து செய்தியார்கள் கேள்வி எழுப்பினர்.
விஜய்
அதற்கு பதிலளித்த அவர், நடிகர் விஜய் கர்நாடகாவில் ஷூட்டிங்கில் கலந்து கொண்டுள்ளார். அவர் போராட்டத்தில் பங்கேற்க மாட்டார் என தெரிவித்தார். 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஹெச். ராஜா ஒரு பைத்தியகாரர்... குஷ்புவின் டுவிட்டுக்கு பதிலடி கொடுத்த பிரபல நடிகை ! !