Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சினிமாவே வேண்டாம் ; நடிகை ரிச்சா அதிரடி முடிவு

Webdunia
புதன், 25 அக்டோபர் 2017 (11:51 IST)
சரியான வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால், இனிமே எப்படிப்பட்ட வாய்ப்பு வந்தாலும் நடிக்கப் போவதில்லை என நடிகை ரிச்சா தெரிவித்துள்ளார்.


 

 
தனுஷுடன் மயக்கம் என்ன, சிம்புவுடன் ஒஸ்தி ஆகிய படங்களில் நடித்தவர் நடிகை ரிச்சா. அதன் பின் தமிழில் அவருக்கு சரியான வாய்ப்புகள் இல்லை. எனவே, தெலுங்கு பக்கம் சென்றார். அங்கும் இரண்டாவது கதாநாயகியாக நடிக்கவே அழைத்தனர்.
 
இதனால் வெறுத்துபோன ரிச்சா, இனிமேல் எப்படிப்பட்ட வாய்ப்பு வந்தாலும் சினிமாவில் நடிக்கப்போவதில்லை என டிவிட்டரில் அறிவித்துள்ளார். மேலும், மேல் படிப்பிற்காக அவர் அமெரிக்காவிற்கு சென்றுவிட்டார் எனவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சாரா கலைக்கூடம் தயாரிப்பு நிறுவனம் சார்பாக அனிதா லியோ மற்றும் லியோ வெ.ராஜா இணைந்து தயாரிக்கும் திரைப்படம் "ஆகக்கடவன"

24000 நடன அசைவுகள்.. கின்னஸ் சாதனை படைத்த சிரஞ்சீவி!

படத்தின் கலெக்‌ஷன் பற்றி கவலைப்படாமல் ரசியுங்கள்… ரசிகர்களுக்கு சூர்யா வேண்டுகோள்!

இந்தியாவில் Cold Play இசை நிகழ்ச்சி! ஒரே நேரத்தில் 1.5 கோடி பேர் நுழைந்ததால் முடங்கிய Bookmy Show!

என் படம் பிடிக்கலன்னா இன்பாக்ஸ்ல வந்து திட்டுங்க… இயக்குனர் சீனு ராமசாமி வேதனை!

அடுத்த கட்டுரையில்
Show comments