Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் படத்தை பற்றி கருத்து தெரிவித்த தன்ஷிகா

Webdunia
திங்கள், 13 நவம்பர் 2017 (11:08 IST)
மீரா கதிரவன் இயக்கத்தில் நடிகை தன்ஷிகா நடித்த விழித்திரு படம் வெளியாகவிருந்த சமயத்தில் தயாரிப்பாளர் சங்கம் வேலைநிறுத்தம் அறிவித்தது அதனால் படம் ரிலீஸ் ஆகாமல் போனது. அப்போது நடந்தவை குறித்து வெளிப்படையாக  பேசியுள்ளார் நடிகை தன்ஷிகா.

 
விழித்திரு படத்தில் விதார்த், கிருஷ்ணா, வெங்கட் பிரபு, தன்ஷிகா, எரிகா, தம்பி ராமய்யா உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். இந்நிலையில் கேளிக்கை வரியை ரத்து செய்யக்கோரி புதிய படங்கள் தீபாவளிக்கு வெளிவராமல் நிறுத்தி  வைத்தனர்.

விஜய் படம் குறித்து தன்ஷிகா, தீபாவளிக்கு மெர்சல் படம் வெளியாவதில் மட்டுமே வேலைகள் நடந்தது. மற்ற  படங்களும், எங்கள் படங்களும் கவனிக்கப்படவில்லை. காசு இருந்தால் என்ன வேண்டும் என்றாலும் செய்யலாம் என்பதுதான்  எனக்கு அப்போது புரிந்தது." என தன்ஷிகா வெளிப்படையாகவே விஜய் படத்தை பற்றி குற்றம் சாட்டியுள்ளார்.
 
"நான் இப்பொழுது தைரியமா பேசவில்லை என்றால் வேறு எப்போதும் பேச முடியும். நான் மற்ற மொழிகளில் நடிக்கிறேன். அங்கெல்லாம் கான்செப்ட் நன்றாக இருந்தால் படம் ஓடுகிறது. ஆனால் தமிழ் சினிமா அப்படி இல்லை. இவ்வாறு அவர்  பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நானி & எஸ் ஜே சூர்யாவின் சரிபோதா சனிவாரம் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நாட்டாமை பட நடிகை ராணியின் மகள் தார்னிகா கதாநாயகியாக அறிமுகம்!

ஜமா படத்துக்கு இளையராஜாவுக்கு சம்பளம் கொடுக்கவில்லையா?... இயக்குனர் அளித்த பதில்!

வைரமுத்துவை முதலில் பாட எழுதவைத்தது என் அப்பாதான்… ஆனால் அதை அவர் மறைத்துவிட்டார்… பிரபல தயாரிப்பாளர் பகிர்ந்த தகவல்!

ஆஸ்கருக்கு தேர்வான லாப்பட்டா லேடிஸ்! மகாராஜா, கொட்டுக்காளி படங்கள் தவிர்ப்பு! - ரசிகர்கள் அதிருப்தி!

அடுத்த கட்டுரையில்
Show comments