Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜிஎஸ்டிக்கு எதிராக தைரியமாக குரல் கொடுத்த ஒரே நடிகை

Webdunia
திங்கள், 3 ஜூலை 2017 (22:11 IST)
ஜிஎஸ்டி வரி விதிப்பு என்பது மத்திய அரசின் சம்பந்தப்பட்டது என்பதால் மோடி அரசை எதிர்த்து பிரபல நடிகர்களே குரல் கொடுக்க தயங்கி வருகின்றனர். ஒருசிலர் குரல் கொடுத்தாலும் மாநில அரசின் கேளிக்கை வரியைத்தான் நீக்க வேண்டும் என்று கூறுகின்றனர்.



 
 
மத்திய அரசை பகைத்து கொண்டால் அடுத்த நாள் என்ன நடக்கும் என்பது தெரியும் என்பதால் ரஜினி, கமல், விஜய், கூட வாயை திறக்கவில்லை. அஜித் எப்போதுமே திறந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் தைரியமாக ஒரே ஒரு படத்தில் மட்டும் நடித்த சாயிஷா அரசுக்கு எதிராக குரல் கொடுத்துள்ளார். வனமகன்' நாயகியான இவர் ஜிஎஸ்டி குறித்து தமது டுவிட்டரில் கூறியபோது, 'மிகப்பெரிய வரி என்பது மிகப்பெரிய சோதனை. திரையரங்கு வேலைநிறுத்தம் துரதிஷ்டமானது, சமீபத்தில் ரிலீஸ் ஆன படங்களின் நிலையோ பரிதாபமானது என்று கூறியுள்ளார். 
 
இந்த வரிவிதிப்பை ஒட்டுமொத்த திரையுலகமே திரண்டால்தான் ஒரு முடிவுக்கு கொண்டு வர முடியும் என்பதும் அனைத்து திரையுலகினர்களும் ஒன்று சேரும் நேரம் வந்துவிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

5 வருடங்களாக கிடப்பில் இருந்த 'சுமோ' ரிலீஸ் தகவல்.. வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் அறிவிப்பு..!

சூர்யாவின் 45வது படத்தை இயக்குவது இந்த காமெடி நடிகரா? ஆச்சரிய தகவல்..!

சென்னையின் முக்கிய பகுதிக்கு ‘எஸ்.பி.பாலசுப்ரமணியம் நகர்’ என்ற பெயர்: எஸ்பிபி சரண் மனு!

வெண்ணிற ஆடையில் எஸ்தர் அனிலின் அழகிய புகைப்பட தொகுப்பு!

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments