Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வித்யா பாலன் படத்துக்கு அனுமதி மறுத்த வனத்துறை – பின்னணியில் அமைச்சரா?

Webdunia
செவ்வாய், 1 டிசம்பர் 2020 (10:22 IST)
நடிகை வித்யா பாலன் நடித்து வரும் ஷெர்னி என்ற படத்துக்கு வனத்துறை அதிகாரிகள் படப்பிடிப்பு நடத்த அனுமதி மறுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

பாலிவுட் முன்னணி நடிகை வித்யா பாலன் தற்போது 'ஷெர்னி' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள அடர் காடுகளில் நடைபெற்று வந்துள்ளது. ஆனால் இப்போது திடீரென காட்டுக்குள் இரண்டு பேர் மட்டுமே செல்ல அனுமதி என வனத்துறையின்னர் அறிவித்துள்ளதால் படப்பிடிப்பை நடத்துவதில் சிக்கல், ஏற்பட்டுள்ளது.

திடீரென படப்பிடிப்புக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கான காரணமாக வித்யா பாலன் வனத்துறை அமைச்சர் விஜய் ஷா அளித்த இரவு விருந்துக்கு செல்ல மறுத்ததே காரணம் என சொல்லப்படுகிறது. ஆனால் இதை வனத்துறை மறுத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments