Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'நோட்டா'வை அடுத்து விஜய் தேவரகொண்டாவின் அடுத்த தமிழ்ப்படம்

Webdunia
வியாழன், 13 டிசம்பர் 2018 (11:22 IST)
அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் தென்னிந்தியா முழுவதும் புகழ் பெற்ற நடிகர் விஜய் தேவரகொண்டா. இவர் நடித்த முதல் தமிழ் திரைப்படமான 'நோட்டா' தமிழகத்தில் அதிகாலை காட்சி திரையிடும் அளவுக்கு நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் தற்போது விஜய் தேவரகொண்டா மீண்டும் ஒரு தமிழ் படத்தில் நடிக்கவுள்ளார். ஸ்ரீகார்த்திக் என்ற புதுமுக இயக்குனர் இயக்கவுள்ள இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கவுள்ளது. இந்த படமும் ஒரு அரசியல் சம்பந்தப்பட்ட கதையம்சம் கொண்டது என்று கூறப்படுகிறது.

யோகிபாபு, பிரியதர்ஷி,  ராகுல் ராமகிருஷ்ணா உள்பட பலர் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் முதல் தொடங்கவுள்ளது. விஜய் தேவரகொண்டாவின் 'டாக்ஸிவாலா' என்ற தெலுங்கு படம் சென்னை உள்பட தமிழகத்தில் நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

ஜாக்கி சான் நடிக்கும் 'எ லெஜன்ட்' ('தி மித் 2') திரைப்படத்தை இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் விஸ்வாஸ் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments