Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஜித் ஒரு கடின உழைப்பாளி. சர்டிபிகேட் தரும் ராஜ்கிரண்

Webdunia
புதன், 5 ஏப்ரல் 2017 (00:59 IST)
ராஜ்கிரண் நடிப்பில் தனுஷ் இயக்கத்தில் வரும் 14ஆம் தேதி 'பவர் பாண்டி' திரைப்படம் வெளியாகவுள்ளது. இதற்கான புரமோஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.



 


இந்த நிலையில் ராஜ்கிரண், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்தார். அப்போது 'கிரீடம்' படத்தில் நடித்தபோது அஜித்துடன் நடித்த அனுபவம் குறித்து ராஜ்கிரண் கூறியபோது, 'அஜித் மாதிரி ஒரு கடின உழைப்பாளியை நான் பார்த்ததே இல்லை. அந்த படத்தில் நடித்து கொண்டிருக்கும்போது அவர் கடும் முதுகுவலியால் அவதிப்பட்டார். அப்படி இருந்தும் தன்னால் தயாரிப்பாளர் ஒரு சிறு நஷ்டமும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக வலியையும் பொறுத்துக்கொண்டு நடித்தார்' என்று நினைவு கூர்ந்தார்

அதேபோல் அஜித், சின்ன நடிகர் பெரிய நடிகர் என்று பேதம் பார்க்க மாட்டார் என்றும், அனைவருக்கும் சம மதிப்பு கொடுப்பவர் என்றும் அவர் புகழாரம் சூட்டினார்
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

"தில் ராஜா" திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

கடின உழைப்புக்குப் பலன் கிடைத்துள்ளது… லாபட்டா லேடீஸ் தயாரிப்பாளர் அமீர்கான் மகிழ்ச்சி!

என்கவுண்ட்டருக்கு ஆதரவான படமா ரஜினியின் ‘வேட்டையன்’… டிரைலர் கிளப்பிய சர்ச்சை!

ஆள் அடையாளமே தெரியல… கரகாட்டகாரன் கனகாவின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரல்!

5 வருடங்களாக கிடப்பில் இருந்த 'சுமோ' ரிலீஸ் தகவல்.. வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments